ஆம் ஆத்மியின் அடுத்த குறி மோடியின் சாம்ராஜ்ஜியத்தை உடைப்பது.

Views: 234 சூரத்: டெல்லியை தொடர்ந்து பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இதன் அடுத்த இலக்காக குஜராத் உள்ளது. சொந்த மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் சாம்ராஜ்யத்தை உடைக்க ஆம்ஆத்மி வியூகம் வகுத்து வருகிறது. டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. டெல்லி மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கட்சியை வளர்க்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் செயல்பட்டு வருகிறார். இதனால் கட்சி துவங்கிய 10 ஆண்டுகளில் ஏறக்குறைய இந்தியாவின் பல … Continue reading ஆம் ஆத்மியின் அடுத்த குறி மோடியின் சாம்ராஜ்ஜியத்தை உடைப்பது.